சவுதி இளவரசர் சல்மானின் அதிரடி நடவடிக்கையினை உலகமே திரும்பிப் பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. சவுதி அரேபியா இளவரசராக அண்மையில் முகம்மது பின் சல்மான் பதவியேற்றார் என்பது அறிந்ததே. இந்நிலைய... Read more
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக 1987.10.23 ஆம் திகதி அன்று உயிர்நீத்த உறவுகளின் 30 ஆவது ஆண்டு நினைவஞ்சலி அனுஸ்டிக்கப்பட்டது. களுவாஞ்சிகுடி கிராமத்தலைவர் கே... Read more
மியான்மரின் ராக்கைன் மாவட்டத்திலிருந்து அகதியாக வந்த ரோஹிங்கிய மக்கள் வங்கதேசத்திலிருந்து, அவர்கள் நாட்டுக்குப் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. வங்கதேசத்தில் தங்கிய... Read more
குடியரசு கட்சியை சேர்ந்த, அமெரிக்காவில் முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ் சீனியர், அதிபர் டிரம்ப்பை, `வெற்றுத்தனமானவர்` என்று பொருள்படும், `பிளோஹார்ட்` என்று குறிப்பிட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அதி... Read more
இத்தாலிக்கு ஆட்களை ஏற்றிவந்த கப்பலொன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் இலங்கையர் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் அதேவேளை உயிரிழப்பு எண்ணிக்கை அத... Read more
மியன்மாரில் வன்முறைகள் இடம்பெற்ற ராக்கைன் மாநிலத்திற்கான தனது விஜயத்தை மியன்மாரின் தேசிய ஆலோசகரான ஆங்சான் சூச்சி மேற்கொண்டுள்ளார். ரொஹிங்யா முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெற்ற மாநிலத்த... Read more
பூமியைப் போன்று உயிரினங்கள் வாழத்தகுந்த 20 புதிய கிரகங்களை அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசா மையம் ‘கெப்லர்’ டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.... Read more
கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலை அடுத்து, இளம்பெண் ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் மீண்டும் அழகாக மாறியிருக்கும் புகைப்படத்தை வௌியிட்டுள்ளார். இங்கிலாந்தின் கிழக்கு லண்டனைச் சேர... Read more
தனது கைபேசி இலக்கத்தை திரைப்படத்தில் பயன்படுத்தியதாகச் சித்தரித்த நடிகர் மீது, ஆட்டோ சாரதியொருவர் வழக்குப் பதிவுசெய்துள்ளார். பங்களாதேஷைச் சேர்ந்த இஜாஜுல் மியா என்பவர் ஆட்டோ சாரதி. இவரது கைப... Read more
நியூ யார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில், சய்ஃபுல்லோ சாய்போவ் என்ற 29 வயது நபர், சைக்கிள் ஓட்டுநர்கள் செல்லக்கூடிய பாதையில், டிரக்கை இயக்கி நடத்திய தாக்குதலில், எட்டு பேர் கொல்லப்பட்டதோடு, 11 ப... Read more