கிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் ஒன்றரைவயது ஆண் குழந்தை ஒன்று நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று(22) இடம்பெற்றுள்ளது குறித்த பகுதியை சேர்ந்த சத்திய... Read more
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனித்து போட்டியிடும் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திகுமார் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளுக்... Read more
கிளிநொச்சி பூநகரி முக்கொம்பன் கிராமத்திற்கும் ஸ்கந்தபுரம் கிராமத்திற்கும் இடையிலான வீதி தற்காலிகப் புனரமைப்பு மேற்கொண்டமைக்காக முக்கொம்பன் மக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த... Read more
கிளிநொச்சி – முழங்காவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இராணுவ சிப்பாய் ஒருவரை நாச்சிக்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ள... Read more
கிளிநொச்சியில் மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய கருத்தமர்வு புதிய அரசியலமைப்பின் படி மாகாண சபைகளுக்கான தேர்தல் ஜம்பது வீதம் தொகுதிவாரியாகவும், ஜம்பது வீதம் விகிதாசாரப் படியும் இடம்பெறவுள்ளது.... Read more
தமிழீழ தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. பல்லாயிரம் மக்கள் திரண்ட கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்! தேசிய... Read more
தேசிய மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கும் பொருட்டு, கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் தயார் நிலையில் உள்ளது. முன்னதாக மாவீரர் நாள் பணிக்குழு அமைக்கப்பட்டு மாவீரர் துயிலும்... Read more
நிதி அன்பளிப்புக்கு பொதுச் சபையின் அனுமதி பெறப்பட்டது என்பது உண்மைக்கு புறம்பானது தொழிலாளர்கள் அதிருப்தி கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சஙத்தினால் ஆலயம் ஒன்றுக்கு அன்னதான ம... Read more
மூன்றாவது தடவையாகவும் பொது மக்களால் நிறுத்தப்பட்ட ஞானவைரவா் காணி அளவீடு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தொண்டமான்நகா் கிராமத்தில் உதிரவேங்கை வைரவா் ஆலயத்திற்குச் சொந்தமான ஞானவைர... Read more
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள சந்தையை நிரந்தரமாக அமைத்து தாருங்கள் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கடந்த மாதம் குறித்த பகுதியில் பிரதேச மக்களால் புதிதாக உருவாக்கப்பட்ட... Read more