நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் கடுமையான காற்று வீசிவருகிறது. இதனால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மட்டக்க... Read more
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறையில் பேரிரைச்சலுடன் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடல் கொந்தளிப்பு காரணமாக க... Read more
ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாண நகரின் பேருந்து நிலையத்துக்கு அண்மையில் வைத்து இன்று(28) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்க... Read more
மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்தின் மாவீரர் தின நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்கள்... Read more
திருமலை காந்தள் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு! ஜனநாயக போராளிகள் கட்சியின் திருமலை பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் காந்தள் மாவீரர் குடும்பங்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்ற... Read more
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு... Read more