சற்று முன் மன்னார் வீதியில் கட்டை அடம்பன் பாடசாலை முன்பாக விபத்து ஒருவர் உயிர் இழந்துள்ளார். இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.இது தொடர்ப... Read more
மன்னார் செபஸ்தியார் பேராலய பிரதான வீதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி திருத்தகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(17) இரவு ஏற்பட்ட திடீர் தீ அனர்த்தத்தின் காரணமாக குறித்த முச்சக்கர வண்டி திருத்தகம... Read more
மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையே மின்கட்டணப் பட்டியல் கிடைப்பதாக மக்கள் விசனம் தெரிவித்தனர். மன்னாரின் ஆண்டான்குளம், ஆட்காட்டிக்குளம் உள்ளிட்ட சில பகுதிகளில... Read more
மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் திருநாள் திருப்பலி ஒப்... Read more
மன்னார் – பரப்புக்கடந்தான் பகுதியில் இஸ்ரேல் பிரஜை ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அன்னாசி பயிர்செய்கை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிர... Read more
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய துறைக்கான பட்டப்படிப்பின் படிப்பு நிறுவகம் நடத்திய சத்திரச்சிகிச்சை முதுமாணி பட்டப்படிப்பின் படிப்பை பயில்வதற்கான அனுமதி தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 27 வைத... Read more
பெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் சிறுபான்மையினரும் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொலைவில் இல்லை என பீல்ட் மார்ஷலும் அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு க... Read more
நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக மன்னார் மாவட்டத்தில் 54,000 – இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 15,386 குடும்பங்களைச் சேர்ந்த 54,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக... Read more
மன்னாரில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழிக்குள் இருந்து ஒருதொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் பாப்பாமோட்டை பிரதேசத்திலுள்ள பதுங்கு குழியொன்ற... Read more
மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாப்பாமோட்டை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து இன்று காலை சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் சிலவற்றை பாதுகாப்புத் த... Read more