நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. கான்பூரில் நடந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை துரத்திய... Read more
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவும் அவர்களை அதிகாரத்துக்கு கொண்டு வந்த விளையாட்டுக் கழக அதிகாரிகளுமே இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு பொறுப்புக்கூற வேண்ட... Read more
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று (26) இரவு இடம்பெற்ற போட்டியில் 16 பந்துகள் மீதமிருக்க பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. ஐக்கிய இராச்சியத்தின் அபுதாபியில் இடம... Read more
நியூஸிலாந்துக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, ஐம்பது ஓவர்கள் மு... Read more
முத்தையா முரளிதரனின் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டெரல் ஹெயார் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளார். அவுஸ்த... Read more
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (23) நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதனால் 5 -0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் தொடரைக் கைப்பற்றியது. இன்றைய... Read more
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய தினம் டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்... Read more
இலங்கை டி 20 அணியின் கேப்டன் உபுல் தரங்க மற்றும் தினேஷ் சந்திமால், மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இலங்கை அணியின் திட்டமிட்ட பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலகுவார்கள் என செய... Read more
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இறுதி 20க்கு இருபது போட்டி லாகூரில் இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 29ம் திகதி லாகூர் மைதானத்தில் குறித்த... Read more
பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 2:0 என கைப்பற்றி முன்னிலையிலுள்ளது. இலங்கை அணி சகல விக்கெட்டையும் இழந்து 187 ஓட்டங்களை பெற்றது. அணியின் தலைவர் தரங்க 112 ஓட்டங்கள் பெற்றார்.... Read more